பங்குகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்குதாரர்களுக்குள் பரிமாறிக் கொள்ளபடுகிறது என்றால் அது மிகவும் சுலபம். ஆனால் கோடிகணக்கான பங்குகளை விற்பது வாங்குவதும் அவ்வளவு சுலபமல்ல. யாருக்கு தேவை இருக்கிறது என்பதும் யார் விற்க போகிறர்கள் என்பது தெரிந்து கொள்ள முடியாது.
ஆகையால் வாங்குபவரும் விற்பவரும் ஒரு பொதுவான இடத்தில கூடி தங்கள் பங்குகளை பரிமாறிக் கொள்வதே பங்கு சந்தை. இது நமது உழவர் சந்தையை போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக