இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பங்கு சந்தை

பங்கு சந்தை எதற்காக என்று பார்போம்

பங்குகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்குதாரர்களுக்குள் பரிமாறிக் கொள்ளபடுகிறது என்றால் அது மிகவும் சுலபம். ஆனால் கோடிகணக்கான பங்குகளை விற்பது வாங்குவதும் அவ்வளவு சுலபமல்ல. யாருக்கு தேவை இருக்கிறது என்பதும் யார் விற்க போகிறர்கள் என்பது தெரிந்து கொள்ள முடியாது. 

ஆகையால் வாங்குபவரும்  விற்பவரும் ஒரு பொதுவான  இடத்தில கூடி  தங்கள் பங்குகளை பரிமாறிக் கொள்வதே பங்கு சந்தை. இது நமது உழவர் சந்தையை போல.

நமது நாட்டின் மிக முக்கிய இரு பங்குச் சந்தைகள் பீ எஸ் ஈ ( BSE ) மற்றும் என் எஸ் ஈ ( NSE )
இதில் பீ எஸ் ஈ ( BSE ) மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்செஞ்ச. 1875 ம் ஆண்டு   துவங்கப்பட்ட ஆசியாவின் மிகப்  பழமையான நிறுவனம் ஆகும்  என் எஸ் ஈ ( NSE )  டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்செஞ்ச.

கருத்துகள் இல்லை: